Friday, October 22, 2010
கடன் கொடுப்பாயா
அன்பே!!!
உன்னை கண்டதும்
மதி இழந்தேன்.....
நிலவே
உன்னை பார்த்ததும்
சொல்லிழந்தேன்.
வரம் கொடுப்பாயா
உன் காதலை ....?
கடன் கொடுப்பாயா
உன் இதயத்தை.....?
வெற்றி பெற
வெற்றியால்
மகிழ்ச்சி மட்டும் தன் கிடைக்கும் - ஆனால்
தோல்வியால் நல்ல அனுபவம், அதனால்
பக்குவம் கிடைக்கும்.
அனுபவம் தான்
வாழ்க்கையில்
வெற்றி பெற உதவும்.
Tuesday, July 13, 2010
Sunday, May 16, 2010
உன்னை நினைத்து
ஒரு நிமிடம் கூட
இடைவெளி இல்லாமல் உன்னை நினைத்து
கொண்டிருக்கிறேன்.....
ஒரு
நொடியாவது நீ
என்னை நினைப்பாய்
என்று
Tuesday, May 4, 2010
கல்யாண வீட்டில்
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய ஒரு கவிதை:
உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது,
வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது..............
உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது,
வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது..............
5 பேப்பர் கொடுங்க
சர்தார்:ஒயிட் பேப்பர் 5 கொடுங்க.
கடை காரர்: 1 தான் இருக்கு....!
சர்தார்: பரவாயில்ல கொடுங்க நான் Xerox எடுத்துக்குறேன்.
கடைகாரர்: .......??
கடை காரர்: 1 தான் இருக்கு....!
சர்தார்: பரவாயில்ல கொடுங்க நான் Xerox எடுத்துக்குறேன்.
கடைகாரர்: .......??
Thursday, April 8, 2010
காத்திருக்கிறேன்
உன் கல்லூரி வாசலில்
ஒரு மரமாக காத்திருக்கிறேன்.
தினம் ஒரு முறையாவது
என் மீது
சாய்ந்து விட்டு போ
என் அன்பு
உன் மீது
பூக்களாக விழும்....
கோபம் & அன்பு
உன் கோபம் உன்னை
நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...........
ஆனால்
உன் அன்பு உன்னை
வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்.............
புரியும்
ரோஜாவை மட்டும்
ரசித்தால் போதாது,
அதில் இருக்கும்
முட்களையும்
ரசித்து பார்........
வாழ்க்கையின் அர்த்தம்
புரியும்............
நட்பு
உங்களை சந்திக்காமல்
இருக்க முடியும். - ஆனால்
உங்களை சிந்திக்காமல்
இருக்க முடியாது
இது தான் என் நட்பு
Tuesday, March 30, 2010
Monday, March 29, 2010
பாசம் அதிகம்.
நான் நேசிப்பது
பூவையும், உன் மனசையும் தான்.
ஏனென்றால்,
பூவுக்கு வாசம் அதிகம்.
உன் மனசுக்கு பாசம் அதிகம்.
Sunday, March 28, 2010
எறும்பு ஏறுது சார்
மாணவன் : சார் என் தலையில எறும்பு ஏறுது சார்.
ஆசிரியர் : அத ஏண்டா நீ என் கிட்ட சொல்லுறா?
மணவன் : நீங்க தானே சார் சொன்னீங்க என் தலையில ஒன்னுமே ஏறாதுன்னு.
ஆசிரியர் : ? ? ?
Thursday, March 25, 2010
அமைதியாய் நின்றேன்
கடற்கரை மணலில் உன்
பெயரை எழுதி வைத்தேன்,
அலை வந்து அடித்து சென்றது,
அமைதியாய் நின்றேன்.
உன் பெயராவது
குளிக்கட்டும் என்று.
ஒரு நிமிட புன்னகை
நீ பேசும் போது என்னை
மறக்க வைத்த உன்
வார்த்தைகளை விட,
நீ பேசாமல் சிரித்த
ஒரு நிமிட புன்னகை
என்னை
இந்த உலகத்தையே
மறக்க வைத்து விட்டது.
ஆயுள் வரை சந்தோசம்
அழகான உறவுகள் "ஒரு நிமிட
சந்தோசத்தை தான் தரும்" - ஆனால்
அன்பான உள்ளங்கள்
"ஆயுள் வரை சந்தோசத்தை தரும்"
நீ கலங்கி விட கூடாது .........
கேட்டுகிட்டே இருங்க
மனிதன் 1 :சூரியன் FM ல வேலைக்கு போனது தப்பா போச்சு.
மனிதன் 2 : ஏன்டா என்ன ஆச்சு.
மனிதன் 1 :சம்பளம் கேட்டா, கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க என்று சொல்றாங்க.
Saturday, March 20, 2010
Friday, March 19, 2010
யாருக்கு தெரியும்...
உதடுகள் சிரிப்பது
ஊருக்கு தெரியும். - ஆனால்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்...
உண்மையாக
நேசிப்பவர்களை தவிர.........
மனதில் பதிந்த காவியம்.,......
மறப்பதற்க்கு
நீ ஒன்றும் மணலில் வரைந்த
ஓவியம் அல்ல......
மனதில் பதிந்த
காவியம்.........
நீ ஒன்றும் மணலில் வரைந்த
ஓவியம் அல்ல......
மனதில் பதிந்த
காவியம்.........
புரியும்......
நிலவை பார் !
கடவுளின் ரசணை
புரியும்....
சூரியனை பார் !
கடவுளின் சக்தி
புரியும்....
கண்ணாடி பார் !
கடவுளின் காமெடி
புரியும்....
Thursday, March 18, 2010
Subscribe to:
Posts (Atom)