Saturday, March 20, 2010

நம்பிக்கை



வலிகின்ற இதயமும்,
வடிகின்ற கண்ணீரும்
நிச்சயம்
ஒரு நாள் மாறும்.
உண்மையான
அன்பும்,
உறுதியான
நம்பிக்கையும்
இருந்தால்.

No comments:

Post a Comment