Monday, March 29, 2010

பாசம் அதிகம்.


நான் நேசிப்பது
பூவையும், உன் மனசையும் தான்.
ஏனென்றால்,
பூவுக்கு வாசம் அதிகம்.
உன் மனசுக்கு பாசம் அதிகம்.

4 comments:

  1. வருகைக்கு நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

    ReplyDelete
  2. நல்லா எழுதுறீங்க பாஸ். தொடருங்கள்.

    தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி அக்பர் .
    இணைத்துள்ளேன் அக்பர்

    ReplyDelete