Tuesday, March 30, 2010

நட்பை உணர்ந்தேன்

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.

2 comments:

  1. கவிதை அருமை.

    தங்களை பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.முடிந்தால் கருத்து
    சொல்லவும்.

    ReplyDelete