Thursday, March 25, 2010

அமைதியாய் நின்றேன்


கடற்கரை மணலில் உன் 
பெயரை எழுதி வைத்தேன்,
அலை வந்து அடித்து சென்றது,
அமைதியாய் நின்றேன்.
உன் பெயராவது
குளிக்கட்டும் என்று.

1 comment: