Thursday, April 8, 2010

காத்திருக்கிறேன்


உன் கல்லூரி வாசலில்
ஒரு மரமாக காத்திருக்கிறேன்.
தினம் ஒரு முறையாவது
என் மீது
சாய்ந்து விட்டு போ
என் அன்பு
உன் மீது
பூக்களாக விழும்....

No comments:

Post a Comment