Sunday, May 16, 2010

உன்னை நினைத்து


ஒரு நிமிடம் கூட
இடைவெளி இல்லாமல் உன்னை நினைத்து
கொண்டிருக்கிறேன்.....
ஒரு
நொடியாவது நீ
என்னை நினைப்பாய்
என்று

Tuesday, May 4, 2010

கல்யாண வீட்டில்

கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய ஒரு கவிதை:
உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது,
வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது..............

5 பேப்பர் கொடுங்க

சர்தார்:ஒயிட் பேப்பர் 5 கொடுங்க.
கடை காரர்: 1 தான் இருக்கு....!
சர்தார்: பரவாயில்ல கொடுங்க நான்  Xerox எடுத்துக்குறேன்.
கடைகாரர்: .......??