Tuesday, May 4, 2010

கல்யாண வீட்டில்

கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய ஒரு கவிதை:
உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது,
வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது..............

2 comments:

  1. ஜோடிகளின் பொருத்தம் அருமை ....................

    ReplyDelete
  2. நன்றி நிலாமதி அக்கா

    ReplyDelete