Friday, October 22, 2010

கடன் கொடுப்பாயா


அன்பே!!!
உன்னை கண்டதும்
மதி இழந்தேன்.....
நிலவே
உன்னை பார்த்ததும்
சொல்லிழந்தேன்.
வரம் கொடுப்பாயா
உன் காதலை ....?
கடன் கொடுப்பாயா
உன் இதயத்தை.....?

வெற்றி பெற


வெற்றியால்
மகிழ்ச்சி மட்டும் தன் கிடைக்கும் - ஆனால்
தோல்வியால் நல்ல அனுபவம், அதனால்
பக்குவம் கிடைக்கும்.
அனுபவம் தான்
வாழ்க்கையில்
வெற்றி பெற உதவும்.