Friday, October 22, 2010

கடன் கொடுப்பாயா


அன்பே!!!
உன்னை கண்டதும்
மதி இழந்தேன்.....
நிலவே
உன்னை பார்த்ததும்
சொல்லிழந்தேன்.
வரம் கொடுப்பாயா
உன் காதலை ....?
கடன் கொடுப்பாயா
உன் இதயத்தை.....?

1 comment:

  1. நிலவு ரொம்ப தூரமாய் இருக்கிறது எப்படி கடன் கொடுப்பது......ஹா ஹா ...

    ReplyDelete