தமிழ்த்தோட்டம் ஜெபா
ஜெபாவின் தோட்டம்
Friday, October 22, 2010
கடன் கொடுப்பாயா
அன்பே!!!
உன்னை கண்டதும்
மதி இழந்தேன்.....
நிலவே
உன்னை பார்த்ததும்
சொல்லிழந்தேன்.
வரம் கொடுப்பாயா
உன் காதலை ....?
கடன் கொடுப்பாயா
உன் இதயத்தை.....?
1 comment:
நிலாமதி
November 3, 2010 at 5:17 AM
நிலவு ரொம்ப தூரமாய் இருக்கிறது எப்படி கடன் கொடுப்பது......ஹா ஹா ...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நிலவு ரொம்ப தூரமாய் இருக்கிறது எப்படி கடன் கொடுப்பது......ஹா ஹா ...
ReplyDelete