Friday, January 14, 2011

நிழலாய் வருவானா ?


நான் கருவில் இருக்கையில்
என் கனவில் வந்தவன்

நான் உலகில் பிறக்கையில்
என் உணர்வுடன் பிறந்தவன்

நான் சிரித்து வளர்கையில்
என் சிந்தையில் சிரித்தவன்

நான் கனவு காண்கையில்
என்னுடன் வாழ்ந்தவன்

என் நிஜ வாழ்வில்
நிழலாய் வருவானா ?

1 comment:

  1. வேளை கை கூடும் போது நிச்சயம் வருவான். வெற்றிக்கு என்வாழ்த்துக்கள்.

    ReplyDelete