தமிழ்த்தோட்டம் ஜெபா
ஜெபாவின் தோட்டம்
Friday, January 14, 2011
நிழலாய் வருவானா ?
நான் கருவில் இருக்கையில்
என் கனவில் வந்தவன்
நான் உலகில் பிறக்கையில்
என் உணர்வுடன் பிறந்தவன்
நான் சிரித்து வளர்கையில்
என் சிந்தையில் சிரித்தவன்
நான் கனவு காண்கையில்
என்னுடன் வாழ்ந்தவன்
என் நிஜ வாழ்வில்
நிழலாய் வருவானா ?
1 comment:
நிலாமதி
January 19, 2011 at 8:04 AM
வேளை கை கூடும் போது நிச்சயம் வருவான். வெற்றிக்கு என்வாழ்த்துக்கள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வேளை கை கூடும் போது நிச்சயம் வருவான். வெற்றிக்கு என்வாழ்த்துக்கள்.
ReplyDelete