காதலித்துப் பாருங்கள்....
வராத கூந்தலையும்
வர்ணித்து மகிழ்வீர்கள்!
காதலித்து பாருங்கள்
கழுவாத முகத்தையும்
நிலவோடு ஒப்பிடுவீர்கள்!
காதலித்து பாருங்கள்....
காணாத கனவுகளையும்,
கண்டதாய் சொல்வீர்கள்!
காதலித்து பாருங்கள்...
காற்றையும் சிறைப்பிடித்து
தென்றலை விடுவிப்பீர்கள்!
காதல் படுத்தும்பாடு .......கவி தை வரிகள் அருமை.
ReplyDeleteகாதலின் மகிமையே அதுதானங்க... கவிதை அருமை!! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்றும் நட்புடன்..
வைகறை
வாருங்கள்: www.nathikkarail.blogspot.com
படங்களும், கவிதைகளும் அருமையிலும் அருமை!!
ReplyDeleteஎன்றும் நட்புடன்..
வைகறை
www.nathikkarail.blogspot.com
மிக அற்புதம். காதல் வந்தாலே அப்படிதான். அங்கே வெளித் தோற்றம் கண்ணுக்கு தெரியாது உள் அழகு தான் தெரியும் அதனால் தான் உங்கள் கவிதை போல் பல பேர் செயல்படுகிறார்கள். வித்தியாசமாக படலாம் ஆனால் அது ஒரு அழகான உணர்வு
ReplyDelete