Tuesday, January 18, 2011

என்னுள்(நீ)......


நீ....
என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள்....
என்னுள்ளிருக்கும்
உன்னை தவிர

1 comment:

  1. காதலுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் காதலைத்தவிர... எனக்கூறும் இக்கவிதையை சொன்ன விதம் அருமை!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete