Tuesday, January 18, 2011

ஏக்கம்


ஒவ்வொரு நாளும் உன் விரல் படாத
ஏக்கத்தில் வாடுகின்றன
தோட்டத்து ரோஜாக்கள்!
இன்றாவது
உன் விரல்களால் கிள்ளி
கூந்தலில் அள்ளி
சூடிக்கொள்ள மாட்டாயா?

5 comments:

  1. கிள்ளினால் முள்ளு குத்துமே ...சும்மா ஜோக்குங்க.

    ReplyDelete
  2. இன்றாவது கிடைக்குமா ரோஜாவுக்கு பிறப்பின் பலன்..? நல்ல கற்பனை!! வாழ்த்துக்கள்!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

    ReplyDelete
  3. இது பூவையை நேசிக்கும் பூவோ!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete
  4. மிக ரசனையான வரிகள்...

    ReplyDelete
  5. நல்ல கற்பனை வாழ்த்துக்கள்

    ReplyDelete