Tuesday, January 18, 2011

உன்னைப் போலவே


விலகுகையில் நெருங்கும்
நெருங்குகையில் விலகும்
உன்னைப் போலவே
மனதில் உதிக்கும்
என் கவிதை வரிகளும்!

1 comment:

  1. இது என்ன கவிதை ஆடும் கண்ணாமூச்சியா...?

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete