Thursday, March 18, 2010

அத்தனையும் நீ



என் நந்தவனத்தில்
எத்தனையோ மலர் செடிகள்
என்னவோ தெரியவில்லை.
அத்தனையும்
நீயாகவே இருக்கிறாய்.

1 comment: