Friday, January 14, 2011

நம்பிக்கை வேர்கள்



நம்பிக்கை
நார்
மட்டும்
போதும்
உதிர்ந்த
பூக்கள்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டி கொள்ளும்.

No comments:

Post a Comment