Sunday, January 9, 2011

இளைஞனின் இதய குரல்



அறிவு இல்லை என்பதால்
அன்பு இல்லை என்று நினைத்தாயடி

அழகு இல்லை என்பதால்
என்னை அடியோடு வெறுத்தாயடி

அற்ப்புத விளக்காய் நான் இருப்பேன்

நான் உன் புடவைக்கு விலை கேட்டு வரவில்லையடி
உன் புன்னகைக்கு விலை கேட்டு வந்தேன்.

No comments:

Post a Comment